பாம்புகள் தேடி வந்து பழிவாங்குமா? உண்மை என்ன?

53பார்த்தது
பாம்புகள் தேடி வந்து பழிவாங்குமா? உண்மை என்ன?
பாம்பை கொன்று விட்டால், அதன் துணை கொன்றவரை தேடி வந்து பழிவாங்குவது போன்று படங்களில் காட்டப்படுகிறது. ஆனால் இது ஒரு கட்டுக்கதையாகும். பாம்புகள் பழிவாங்கத் தொடங்கி விட்டால் மனித இனமே இருக்காது. மொத்தமாக அழிந்து விடும். அதேபோல் பாம்பு கடித்த இடத்தை வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை உறிஞ்சுவது போல படங்களில் காட்டப்படும். இது போன்ற மூடநம்பிக்கைகளும், நிரூபிக்கப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி