மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: அதிமுக ரியாக்‌ஷன்

68பார்த்தது
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: அதிமுக ரியாக்‌ஷன்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா இன்று (ஜூன் 29) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையைக் கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்ன தான் சட்டம் போட்டாலும் அதை முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும், யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி