கேஷுவலாக தப்ப முயன்ற திருட்டு கும்பல் கைது

85பார்த்தது
கேஷுவலாக தப்ப முயன்ற திருட்டு கும்பல் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழமணக்குடியில் சாமிநாதன் என்பவரது வீட்டில் 5 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள அவரது மகன் சிசிடிவி மூலம் கண்காணித்துள்ளார். உடனடியாக தனது தந்தையை எச்சரித்துள்ளார். பின்னர், சாமிநாதன் வெளியே வந்த நிலையில் அந்த 5 பேரும் தப்பியோடினர். இரவில் மறைந்து இருந்துவிட்டு காலையில் பேருந்து ஏற முயன்ற கும்பலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்தனர். பின்னர், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி