புதுச்சேரி: பேருந்து பயணிக்கு உதவிய போலீஸ் (வீடியோ)

65பார்த்தது
புதுச்சேரியில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகன் உதவி செய்துள்ளார். பேருந்து பயணத்தின்போது நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை தனது ஜீப்பில் மருத்துவமனைக்கு ஆய்வாளர் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். ஜீப்பில் அழைத்துச் சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகனுக்கும், துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும் சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி