இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

51பார்த்தது
இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ‘X’ தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி