பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!

71274பார்த்தது
பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!
மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடனான நினைவுகளை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு, தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் மோடிக்கும் கேப்டனுக்கு அரசியலை தாண்டி ஒரு நெருக்கமான நட்புறவு இருந்தது என உருக்கமாக எழுதியுள்ளார். திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி விஜயகாந்த் குறித்து தனது நினைவுகளை பகுறிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி