"சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது"

84பார்த்தது
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருகிறது. விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது. இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு ரூ.83 கோடி நிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி