சென்னையில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
சென்னையில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்.24) விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஆகிய மூன்று நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி