பெரம்பலூர்: ஆ. ராசா தனது ஜனநாயக கடமை ஆற்றினார்

3322பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ஆம் தேதி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்ற நிலையில் திமுக துணை பொது செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ. ராசா பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி