கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்க
ர் பச்சான்
தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என கிளி ஜோதிடம் மூலம் ஜோசியக்காரர் கணித்தார். இந்த வீடியோ வைரலானதையடுத்து கிளியை கூண்டில் அடைத்ததாக 2 ஜோசியக்காரர்களை கைது செய்து 4 கிளிகளை பறிமுதல் செய்தது வனத்துறை. கைது செய்யப்பட்ட ஜோசியர்களை தற்போது வனத்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர்.