செந்தில் பாலாஜி வழக்கில் 12ஆம் தேதி உத்தரவு

78பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கில் 12ஆம் தேதி உத்தரவு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 12-ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் தொடங்காததால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி