ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நூதன மோசடி

52பார்த்தது
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நூதன மோசடி
மும்பையில் டேட்டிங் ஆப்ஸில் அறிமுகமாகும் ஆண்களும், பெண்களும் விலையுயர்ந்த கிளப்புகளில் சந்திப்பதை பரிந்துரைக்கும் ஆப்ஸ்களை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது. சில பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு அவர்கள் சந்திக்கும் ஆண்களை விட்டு நழுவிவிடுகிறார்கள். ஒரே கிளப்பில் தினமும் குறைந்தது 10 ஆண்களாவது மோசடிக்கு பலியாகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பில்லில் 15-20% கமிஷன் கொடுத்து இந்த மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி