சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

559பார்த்தது
சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாளையங்கோட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாச்சியார் சூப்பர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த சிவகுமார் (57) என்பவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி