அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: செல்லூர் ராஜு

75பார்த்தது
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: செல்லூர் ராஜு
தமிழகத்தில் இன்று (ஜூலை 16) மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “அண்ணா திமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது ஆனால் இன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை இதில் ரெடியா ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை குறை சொல்ல முடியாது என்கிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி