கோத்தகிரி அருகே கருஞ்சிறுத்தை உலா

1018பார்த்தது
கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று அந்த சாலை வழியாக சென்றது மேலும் அந்த வீட்டை நோட்டமிட்டது தற்போது அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் இரவு , பகல் நேரத்தில் தொடர்ந்து கருஞ்சிறுத்தை உலா வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனத்துறையினர் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி