கழிவறைக்குள் கிடந்த பிறந்த குழந்தை - அதிர்ச்சி புகைப்படம்

10283பார்த்தது
கழிவறைக்குள் கிடந்த பிறந்த குழந்தை - அதிர்ச்சி புகைப்படம்
உ.பி.யின் மொராதாபாத் மாவட்டத்தில் இன்று (ஜூன் 14) காலை தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிறந்த குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்டது. பிளஷ் பாக்ஸ் மீது வைக்கப்பட்டு இருந்த அந்த குழந்தை மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் CCTV காட்சிகளை வைத்து குழந்தையை வீசி சென்றது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி