நீட் முறைகேடு- உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல்

61பார்த்தது
நீட் முறைகேடு- உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் 700 பேர் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றொரு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்ரம்நாத் அமர்வு, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி