ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம்.. முதலமைச்சர் திடீர் பங்கேற்பு

77பார்த்தது
ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம்.. முதலமைச்சர் திடீர் பங்கேற்பு
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென பங்கேற்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி