நீட் பலி: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

81பார்த்தது
நீட் பலி: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், "கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கருணை மதிப்பெண்கள் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் தேர்வு மோசடிகள் நடந்துள்ளன. எனவே நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி