விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

94728பார்த்தது
விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘உம்... நான் இழந்துவிட்டேன்’ என்று பதிவிட்டிருந்தார். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்களா என்று அனைவரும் கேள்வியெழுப்பி வந்தனர். தற்போது அந்த வதந்திக்கு எல்லாம் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் பணிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா, ‘Travelling with my boys after so long’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி