திருச்செங்கோடு: கழிவு நீர் கால்வாய் அமைக்கும் இடம் ஆய்வு

62பார்த்தது
திருச்செங்கோடு: கழிவு நீர் கால்வாய் அமைக்கும் இடம் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், வரகூராம்பட்டி ஊராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள பொதுமக்களின் கோரிக்கை ஏற்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அங்கு கழிவு நீர் கால்வாய் அமைக்கும் இடத்தினை பார்வையிட்டார்.


மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி