திருச்செங்கோடு: 100% வாக்களிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

597பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு நகராட்சியில் மக்களவை பொதுத் தேர்தல் 2024-யை முன்னிட்டு 100% வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உழவர் சந்தையில் நடத்தப்பட்டது.

இதில் நகராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி