உளறிய அண்ணாமலை.. வானதி கொடுத்த ரியாக்‌ஷன்!

556பார்த்தது
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது. தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுகிறார். இதனிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவரது பேத்திக்கு (மகளுக்கு என்பதற்கு பதில் பேத்தி என அண்ணாமலை உளறினார்) திருமணம் முடிந்த பின்புதான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்றார். இதனைக்கேட்டு அங்கிருந்த வானதி உள்ளிட்டோர் குழப்பமடைந்தனர்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி