திருச்செங்கோடு: 282 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் கே. எஸ். ஆர். தொழில்நுட்ப கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் 282 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்கள்.

மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி