திருச்செங்கோடு: மாவட்ட செயலாளர் அறிவுறுத்தல்

82பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமானது நேற்று காலை நடைபெற்றது.

இதில் ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை, மிக சிறப்பாக கட்சியினர் அனைவரும் கொண்டாட வேண்டும் என, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

தொடர்புடைய செய்தி