வையப்பமலை பகுதியில் பரவலாக மழை

73பார்த்தது
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள வையப்பமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

நேற்று நாமக்கல் மாவட்டத்தில் காலை முதலே வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில், மதியத்திற்கு 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி