பொன்குறிச்சி பகுதிகளில் திடீர் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி

572பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்குறிச்சி மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளான ஆயிபாளையம், கல்லூபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் தீடீர் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி