நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து!

74பார்த்தது
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து!
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று (ஜுலை 14) ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜுலை 15) காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த ரயிலும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை-நாகர்கோவில், கன்னியாகுமரி-ஹவுரா ரயில்களில் நவம்பர் மாதத்தில் 3Ac பெட்டிகளில் 2 நீக்கப்பட்டு 2 முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி