சீர்காழியில் மின் நிறுத்தம்

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், கோவில் பத்து, புளிச்சங்காடு, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி