செம்பனார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை

79பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடாரம் கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (செப்டம்பர் 10) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கிடாரம் கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சா நகரம், கீழையூர், கருவி, ஆக்கூர், மாமா குடி, மடப்புரம், காளஹஸ்திநாதபுரம், முடி கண்ட நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி