மிரட்டல் விடுத்த குற்றவாளி கைது

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும், தொடர்ந்து அரசியல் செய்தால் பகுஜன் ஜமாத் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலையை விட மோசமான சம்பவம் நடக்கும் என வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மிரட்டல் விடுத்த மணி பாரதியை அடிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி