சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொறையார் காவல் ஆய்வாளர் தொடங்கி வைத்தார். இந்த பேரணிகள் திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி