மயிலாடுதுறைக்கு வந்தடைந்த உரம்

82பார்த்தது
டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு தேவையான 750 மெட்ரிக் டன் வரும் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு என்று வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து உரத்தை அதிகாரிகள் லாரிகளில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் ஊர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் மற்றும் தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி