மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்

556பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், குரல் இசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில் கலை போட்டிகள் சீர்காழி புழுக்கா பேட்டையில் உள்ள அரசு இசைப்பிரவில் வருகிற 9ம் தேதி மற்றும் பத்தாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி