நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்ணன் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் பலர் கையில் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி