“நினைத்து நினைத்து பார்த்தேன்” பாடலை செதுக்கிய நா.முத்துக்குமார்

58பார்த்தது
“நினைத்து நினைத்து பார்த்தேன்” பாடலை செதுக்கிய நா.முத்துக்குமார்
‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் வரும் “நினைத்து நினைத்து பார்த்தேன்..” பாடலில் காதலி இறந்த பிறகு காதலன் கேள்வி கேட்பது போலவும், அதற்கு காதலி பதிலளிப்பது போலவும் உரையாடலாக 2 பாடல்களை நா. முத்துக்குமார். அமைத்திருப்பார். “ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்..” என காதலன் பாட, “ஒரு தருணம் என்னடா காதலா? உன்னுள் வாழ்கிறேன்..” என காதலி பதிலளிப்பார். இது போல 2 பாடல்களையும் கேள்வி பதில் முறையில் முத்துக்குமார் எழுதியிருப்பார்.

தொடர்புடைய செய்தி