கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்: ஆளூர் ஷாநவாஸ்

79பார்த்தது
கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்: ஆளூர் ஷாநவாஸ்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநாவாஸ் தனது எக்ஸ் பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்பு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கொலையாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அண்ணன் அவர்களை இழந்து வாடும் உறவுகளுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி