பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.பி.,கள்

73பார்த்தது
பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.பி.,கள்
முன்னதாக கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து கடந்த இரண்டு முறையும் இவர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பான தனது வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் தன்னை தேர்தல் அரசியலில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி