மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி - செல்வப்பெருந்தகை

77பார்த்தது
மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி - செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இன்று (மே 24) பாஜகவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என மோடி கனவு காண்கிறார். ஆனால், மோடி ஆட்சி அகற்றப்படும் என்பதை தான் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன.
நாட்டு மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது உறுதியாகி வருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி