சார்வாதிகாரியாக செயல்படும் மோடி - செல்வப்பெருந்தகை தாக்கு

77பார்த்தது
சார்வாதிகாரியாக செயல்படும் மோடி - செல்வப்பெருந்தகை தாக்கு
தமிழகத்தை நிதி பகிர்வில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், ஒன்றிய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற 1 ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா தான். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பெறுவதோ ரூ.2.73. கடந்த 10 ஆண்டு காலமாக நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதமர், அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி