துஷ்ட சக்திகளை விலக்கும் அற்புத சாம்பிராணி (செய்முறை)

60பார்த்தது
துஷ்ட சக்திகளை விலக்கும் அற்புத சாம்பிராணி (செய்முறை)
கண் திருஷ்டி, துஷ்ட சக்திகள், எதிர்மறை சக்திகள் வீட்டிலிருந்து விலகுவதற்கு எளிய மூலிகை சாம்பிராணியை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடையில் வெண்கடுகு, மருதாணி விதை, வில்வ இலை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை, வேப்பிலை, நொச்சி, குங்கிலியம் ஆகியவற்றை வாங்கி, காய வைத்து பொடி செய்து கொண்டு செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்.

தொடர்புடைய செய்தி