யோகா ஒரு அறிவியல் கலை - பிரதமர் மோடி பேச்சு..!

65பார்த்தது
யோகா ஒரு அறிவியல் கலை - பிரதமர் மோடி பேச்சு..!
உலகமெங்கிலும் உள்ள மக்கள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் பிரதமர் மோடி தான். ஐநா சபையில் அவர் முன்மொழிந்த இந்த தினத்தை பல நாடுகளும் ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, “யோகா பண்டைய கல்வி மட்டுமல்ல, அறிவியலும் கூட. தற்போது யோகா உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. யோகா பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று பேசினார்.