உடலுறவுக்கு அழைத்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

70பார்த்தது
உடலுறவுக்கு அழைத்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தாபா (வயது 20). இவர் சில மாதங்களாக சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு செல்ஃபோன் செயலி மூலம் வடபழனியில் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் உல்லாசம் அனுபவிக்க விஜய்யை அளித்துள்ளார். பின்னர் உல்லாசமாக இருந்துவிட்டு பேசியவபனத்தைவிட அதிகமாக பணம் கேட்டுள்ளார் அந்தப்பெண். அதற்கு விஜய் மறுக்கவே அறையில் மறைந்திருந்த திருநங்கை, இளம்பெண் உட்பட 4 பேர் வந்து மிரட்டி ரூ.12ஆயிரத்தை பிடுங்கியுள்ளனர். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து விஜய் அளித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி