திருமணம் ஆகாததால் கொத்தனார் தற்கொலை

73பார்த்தது
திருமணம் ஆகாததால் கொத்தனார் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி, வாண்டாவிளை பகுதியில் வசித்து வருபவர் சதாசிவம் (33). இவரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாயுடன் சதாசிவம் வசித்து வந்துள்ளார். கொத்தனார் வேளைக்கு சென்று வரும் சதாசிவம் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் ஆற்றில் இருக்கும் ஒரு தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி