மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த வேண்டும்: திருமா

77பார்த்தது
மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த வேண்டும்: திருமா
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மாஞ்சோலை தோட்டத்தை செம்மைப்படுத்திய தொழிலாளர்களை வெறுங்கையோடு அனுப்புவது சுரண்டல். மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பை தர வேண்டும். உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி