சாலை விபத்து பெண்கள் படுகாயம்.

83பார்த்தது
சாலை விபத்து பெண்கள் படுகாயம்.
சாலை விபத்து - பெண்கள் படுகாயம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள ஆறு கண் பாலம் பகுதியில் நடந்து சென்ற மூன்று பெண்கள் மீது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி