மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் பதிவு செய்வதற்கான சேவையினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச. தினேஷ்குமார், இ. ஆ. ப. , ஆகியோர் இன்று (11. 06. 2024) துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் துணை மேயர் தி. நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை ஆணையாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.