சூறாவளி காற்று.. சாலையில் விழுந்த மின்கம்பம்

85பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தின் முக்கிய சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனத்தை இயக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர். சூறாவளி காற்று காரணமாக சாலையில் மின்கம்பம் ஒன்று விழுந்துள்ளது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மின் ஊழியர்கள், மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி