வெறித்தனமாக கடித்த நாய்கள்.. டெலிவரி பாய் காயம்

58பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் டெலிவரி பாய் ஒருவர் மருத்துவர் ஒருவரின் வீட்டிற்கு உணவு வழங்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 3 வளர்ப்பு நாய்கள் அவரை கடித்துள்ளன. இதில், பலத்த காயம் அடைந்த அவர், அருகில் இருந்த காரின் மேல் ஏறி உயிரை காப்பாற்றிக்கொண்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்த பெண் இருவர் அவருக்கு உதவி செய்துள்ளார். தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி