தினமும் கொத்தமல்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

80பார்த்தது
தினமும் கொத்தமல்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
முதல் இரவு ஊற வைத்த மல்லி விதை தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. வயிற்றில் அதிகப்படியாக சுரக்கும் அமிலத்தை கொத்தமல்லி நீர் குறைக்கிறது. இதனை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. கொத்தமல்லியில் நோய் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. இந்த நீர் தைராய்டுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி